/* */

குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் அரசு அலுவலகக் கட்டிடங்கள்

குடிமகன்களின் கூடாரமாக மாறிவரும் அரசு அலுவலகக் கட்டிடங்களை பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

குடிமகன்களின்  கூடாரமாக மாறிவரும் அரசு அலுவலகக் கட்டிடங்கள்
X

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த காட்டுக்கரணை கிராமம் இக்கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது.

இந்நிலையில் காட்டுக்கரணை கிராமத்தில் அரசு பள்ளிக்கூட வளாகம் மற்றும் பேருந்து நிலையங்களில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை உடைத்து சென்று விடுகின்றனர்.

இதனை கண்டு பொதுமக்கள் மற்றும் முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் இருப்பதாக பொதுமக்களும் சமூக ஆர்வளர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாழ் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 May 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?