/* */

அச்சிறுப்பாக்கத்தில் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ராணுவ ஒத்திகை

அச்சிறுப்பாக்கம் நகரில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு

HIGHLIGHTS

அச்சிறுப்பாக்கத்தில்   சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்க ராணுவ ஒத்திகை
X

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சிறுப்பாக்கம் நகரில் பொதுமக்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

தேர்தல் பாதுகாப்புடன் நடைபெற நடந்த இந்த ராணுவ அணிவகுப்பில், திரிபுரா பட்டாலியன்- 80 பிரிவைச் சார்ந்த எல்லை பாதுகாப்பு படை டி.எஸ்.பி அனுபவஅத்திரியா தலைமையில் 83 ராணுவ வீரர்கள் ராணுவ ஒத்திகைநடத்தினர். இதனை மதுராந்தகம் டி.எஸ்.பி.கவினா தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். ராணுவ அணிவகுப்பு அச்சிறுப்பாக்கம் பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நடைபெற்றது.

இந்த அணிவகுப்பின் போது அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.சரவணன், மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் மதியரசன், செய்யூர் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, உட்பட சக காவலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 28 March 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...