/* */

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம்

அச்சிறுப்பாக்கத்தில் கொரோனா நோய்த்தடுப்பு தடுப்பூசி அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கூட்டம்
X

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சமுதாய நலகூடத்தில் கொரோனா நோய் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் டி.எஸ்.சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா நோயின் தற்போதைய நிலை மற்றும் தடுப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோய் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

வியாபாரிகள் சங்கங்கள், அரிமா சங்கங்கள், ஆட்டோ, வேன் மற்றும் மினி லாரி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் இதில் பங்கேற்றனர்.

Updated On: 16 April 2021 7:22 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...