Begin typing your search above and press return to search.
கொரோனா நிவாரணத் தொகை ஒரத்தூர் ஊராட்சியில் வழங்கல்
கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் விழா ஒரத்தூர் ஊராட்சியில் தொடக்கம்
HIGHLIGHTS
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடையில் 250 பயனாளிகளுக்கு தலா ரூ.2000/- நிவாரண தொகையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பு, ஒரத்தூர் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன் காசிநாதன், ஏழுமலை, வினோத்குமார், மோகன்,முனுசாமி , விவேகானந்தன்,வீரபத்திரன், பாலமுருகன்,சரவணன்,ஜனாா்த்தனன், ஆகியோர் கலந்து கொண்டனர்.