/* */

கொரோனா நிவாரணத் தொகை ஒரத்தூர் ஊராட்சியில் வழங்கல்

கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் விழா ஒரத்தூர் ஊராட்சியில் தொடக்கம்

HIGHLIGHTS

கொரோனா நிவாரணத் தொகை ஒரத்தூர் ஊராட்சியில்  வழங்கல்
X

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் நியாய விலை கடையில் 250 பயனாளிகளுக்கு தலா ரூ.2000/- நிவாரண தொகையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பு, ஒரத்தூர் ஊராட்சி செயலாளா் வெங்கடேசன் காசிநாதன், ஏழுமலை, வினோத்குமார், மோகன்,முனுசாமி , விவேகானந்தன்,வீரபத்திரன், பாலமுருகன்,சரவணன்,ஜனாா்த்தனன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...