/* */

கருங்குழி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு

கருங்குழி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது

HIGHLIGHTS

கருங்குழி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு
X

கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்  பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சியில் தமிழக அரசு அறிவித்த படி கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வெளியீடு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசு நேற்று முதல்7 நாட்களுக்கு பொதுமக்கள் மத்தியில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதன் பேரில் பொதுமக்கள் கூடும் இடங்கள் முக்கிய பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து, சமூக இடைவெளியை கட்டாயமாக பயன்படுத்துவது , அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது, தேவையற்ற பயணம் செய்யக்கூடாது, கட்டாயமாக தடுப்பூசி போட வேண்டும் என்பதை வலியுறுத்தி பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அப்போது வட்டார மருத்துவ அலுவலர் பிரியா, மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Aug 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?