/* */

மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கோயில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வேடந்தாங்கலில், பழமை வாய்ந்த எல்லையம்மாள் கோவில் உள்ளது. நேற்று இரவு மா்ம நபா்கள், இந்த கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். கோவிலில் உள்ள அம்மன் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள், உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளை அடித்து தப்பி சென்று விட்டனா்.

இன்று காலை வழக்கம் போல், கோயிலுக்கு பூஜை செய்ய வந்த பூசாரி சுப்பராயன், கோயிலின் பூட்டு உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, கிராம மக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். கிராம மக்கள் ஒன்று சோ்ந்து மதுராந்தகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

தகவலில் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.நகைகளை திருடி சென்ற மா்ம நபா்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 28 April 2021 7:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...