/* */

செங்கல்பட்டு:பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்!

பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு:பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில்  ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்!
X

பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியபோது.

கொரோனா பரவலின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு உதவும் விதமாக பல்வேறு தொண்டு நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து நன்கொடையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொலம்பாக்கம் பகுதியில் உள்ள பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ. 5-லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸிடம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதுவரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 250-க்கும் மேற்பட்ட ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Jun 2021 8:03 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்