/* */

அச்சரப்பாக்கம் குடிசைப்பகுதி மக்களுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு!

அச்சரப்பாக்கம் குடிசைப்பகுதி மக்களுக்கு போலீசார் சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

அச்சரப்பாக்கம் குடிசைப்பகுதி மக்களுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு!
X

பொதுமக்களுக்கு மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் குடிசை பகுதி மக்களுக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அறிமுகப்படுத்திய புதிய புகார் தெரிவிக்க தொலைபேசி எண் பொதுமக்களுக்கு தெரிவித்தல், மது குடிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என பொதுமக்களிடையே அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் சரவணன், விழிப்புணர்வு அறிவுரை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பொதுமக்கள் சமூக இடைவெளி பின்பற்றி முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.

Updated On: 23 May 2021 12:03 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்