/* */

சோழிங்கநல்லூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சென்னை தெற்கு காவல் துறை சார்பில், சோழிங்கநல்லூர் கடற்கரை சாலையில், போதைப் பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

சோழிங்கநல்லூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

சைக்கிள் பேரணியில் காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் சைக்கிள் ஓட்டிய வந்தார். 

போதைப் பொருள் பாதிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை தெற்கு காவல் துறை சார்பில், சோழிங்கநல்லூர் கடற்கரை சாலையில், போதைப் பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. சைக்கிள் பேரணியை, காவல் துறை கூடுதல் ஆணையர் கண்ணன் சைக்கிள் ஓட்டிச் சென்று, தொடங்கி வைத்தார்.

இதில், அடையாறு பொறுப்பு துணை ஆணையாளர் மனோகரன், நீலாங்கரை உதவி ஆணையாளர் சுதர்சன், குற்றப்பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட காவலர்கள், சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்