Begin typing your search above and press return to search.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நாளை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு (ஜூலை27) புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது
HIGHLIGHTS
44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு நாளை வண்டலூர் பூங்காவுக்கு விடுமுறை.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நாளை முன்னிட்டு 28-07-2022 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம் பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்படாது, மூடப்பட்டிருக்கும் அதற்கு பதிலாக 02.08.2022 செவ்வாய்கிழமை அன்று பூங்கா பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டிருக்கும் என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.