/* */

தேர்தல் பாதுகாப்பு அறையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு

தற்காலிக தேர்தல் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் உட்கட்டமைப்பை கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

தேர்தல் பாதுகாப்பு அறையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள்: கலெக்டர் ஆய்வு
X

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகின்ற 6 மற்றும் 9ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிக தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் உட்கட்டமைப்பை இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ஆ. ராகுல்நாத் காலாண்டுக்கான ஆய்வு மேற்கொண்டார்.

உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், தேர்தல் வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 2 Oct 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...