/* */

செங்கல்பட்டில் ஆக்சிஜன் படுக்கை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து தரவேண்டும் என்று கேட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

செங்கல்பட்டில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை ஏற்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது.

நேற்று நள்ளிரவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 13 நபர்கள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக மிக வேகமாக பரவி வரும் நோய்த்தொற்றின் தன்மைக்கு ஏற்ப தேவையான மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ ஊழியர்களே போர்க்கால அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி அனைத்து இந்திய வாலிபர் மற்றும் மாதர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றது.

இதில் நோயாளிகளுக்கும் உதவியாக ஆப்சட் வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Updated On: 6 May 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்