/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில்,190 பேருக்கு கொரொனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதியதாக ஒரே நாளில், 190 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில்,190 பேருக்கு  கொரொனா
X

பைல் படம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று நிலவரப்படி மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,59,220 ஆக இருந்தது . இதை தொர்ந்து புதிதாக இன்று ஒரே நாளில்-190 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் நோய் தொற்றால்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,59,410 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,373 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரம் நிலவரப்படி உயிர் பலி எதுவும் இல்லை.

தற்போது சிகிச்சை பெற்று வரும் எண்ணிக்கை 1,368 ஆக குறைந்து உள்ளது. இதுவரையில் நோய்த் தொற்றில் இருந்து 1,55,479 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

Updated On: 12 July 2021 7:13 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...