/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை
X

கோப்பு படம்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் செங்கல்பட்டில் நேற்று மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு 8 மணிக்கு தொடங்கி, விடிய விடிய மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஒருசில இடங்களில், வீடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கியது.

இரவில் மழையானது மதுராந்தகம், மாமல்லபுரம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர், சோழிங்கநல்லூர், உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து. சுமார் 10 மணிநேரம் இடைவிடாது பெய்த மழையின் காரணமாக, மாவட்டம் முழுவதும் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. அதேநேரம் தீபாவளி வியாபாரம் பாதிக்குமோ என்று வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 2 Nov 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  2. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  3. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  4. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  5. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  6. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  9. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  10. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை