/* */

ஸ்ரீபெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய பௌர்ணமி கிரிவல பெருவிழா

கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய ஆனி மாத(57-ஆம்) பௌர்ணமி கிரிவல பெருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

ஸ்ரீபெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய பௌர்ணமி கிரிவல பெருவிழா
X

மாமன்னன் இராசேந்திரசோழன் இளைஞர் அணி சார்பில் கங்கை கொண்ட சோழபுரம் ஸ்ரீ பெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்தில்  பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.


மாமன்னன் இராசேந்திரசோழன் இளைஞர் அணி சார்பில் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை பெருவுடையார் ஆலய ஆனி மாத(57-ஆம்) பௌர்ணமி கிரிவல பெருவிழா நடைபெற்றது. அருள்மிகு ஸ்ரீகணக்க விநாயகர் ஆலயத்தில் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

மாலை 4:30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீ பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்பாளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம் மற்றும் 7:00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி அபிஷேகத்தை கண்டு களித்தனர். மேலும் பௌர்ணமி கிரிவலத்தில் நடந்து சென்று சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

Updated On: 14 July 2022 5:48 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?