/* */

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு

காக்காபாளையம் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றிய 3 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 3 பேர் மீது வழக்குப்பதிவு
X

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டி.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸார், அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த 3 மாட்டு வண்டிகளை மறித்து சோதனை செய்ததில், அனுமதியின்றி அப்பகுதியில் உள்ள காக்காபாளையம் ஓடையில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸார், வண்டிகளை ஓட்டி வந்த உடையார்பாளையத்தை சேர்ந்த ஜெயராமன்(56), செல்வகுமார்(49), சங்கர்(35) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 Jan 2022 1:33 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பிறக்காத பிள்ளையின் அழகு கவிதைகள்..!