/* */

அரியலூர்: கொள்ளிட கரையில் 1500 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

கொள்ளிடம் வடவார் கரையில் 1500 மரக்கன்றுகள் நடும் பணியினை, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர்: கொள்ளிட கரையில்  1500 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
X

கொள்ளிடம் வடவார் கரையில் 1500 மரக்கன்றுகள் நடும் பணியினை, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம்,கோடாலிகருப்பூர் ஊராட்சியில்,15-வது நிதிக்குழு திட்டத்தில் ரூ.4.00 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டும் பணியினை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தா.பழூர் ஒன்றியம்,வேம்புகுடி ஊராட்சியில்,கொள்ளிடம் வடவார் கரையில் 1500 மரக்கன்றுகள் நடும் பணியினை, ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார் இரமேஷ் தலைமையில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர் மண்டோதரி ராமையன், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Sep 2021 2:28 PM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு