/* */

ஜெயங்கொண்டம்: இடஒதுக்கீடு ரத்தை கண்டித்து பாமக, வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்

ஜெயங்கொண்டத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம்: இடஒதுக்கீடு ரத்தை கண்டித்து பாமக, வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்
X

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில்  ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.


ஜெயங்கொண்டத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்போராடிப் பெற்ற 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீட்டை மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்ததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி தலைமையில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக திரண்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர், இட ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், பின்னர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் மீது ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 1 Nov 2021 2:48 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  8. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  9. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  10. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை