/* */

ஜெயங்கொண்டத்தில் 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா

ஜெயங்கொண்டத்தில், 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவில், எம்எல்ஏ கண்ணன் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கினார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா
X

உலக காசநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவனையில், பெரம்பலூர் -அரியலூர் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. - க.சொ.கணேசன் நினைவு அறக்கட்டளை இணைந்து 4-ஆம்ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவை நடத்தின.

இதில் சிறப்பு விருந்தினராக க்லந்துகொண்டு, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார். இந்நிகழ்வில் துணை இயக்குனர் (காசநோய்) மருத்துவர் நெடுஞ்செழியன், தலைமை மருத்துவர் உஷா செந்தில்குமார், மருத்துவர்கள் மற்றும் காசநோய் ஒழிப்பு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...