/* */

ஜெயங்கொண்டம் நகரில் கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு

ஜெயங்கொண்டம் நகரில் கட்டுமான பணிகளை எம்எல்ஏ கண்ணன் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் நகரில் கட்டுமான பணிகளை எம்எல்ஏ ஆய்வு
X

ஜெயங்கொண்டம் நகரில் கட்டுமான பணிகளை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் ஆய்வு.


ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் நகரில், மேலகுடியிருப்பில் முதலைமைச்சரின் மாணவ, மாணவிகள் காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும், சமையல் கூடம் கட்டிட பணி, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கீழக்குடியிருப்பு புது ஏரி மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோல், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மலங்கன்குடியிருப்பு ஆலடி ஏரி மேம்பாடு செய்யும் பணி, காமராஜபுரத்தில் நடைபெற்று வரும், தேசிய நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில் நகராட்சித் தலைவர் சுமதி சிவக்குமார், துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Aug 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!