/* */

ஜெயங்கொண்டம் அருகே அத்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

ஜெயங்கொண்டம் அருகே அத்தையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே அத்தையை தாக்கி  கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கோரியம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி ஷகிலா (43). இவர் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த அவரது நாத்தனார் மகன் பாபா என்கின்ற பிரபாகரன் (27), அத்தை உறவான ஷகிலாவுடன் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஷகிலா ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் மீது புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாபா என்கின்ற பிரபாகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 7 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  6. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  7. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  8. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  9. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  10. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா