/* */

7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளி கைது

அரியலூர் அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளி கைது
X

கைது செய்யப்பட்ட கலியன்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கலியன். இவர் அதே பகுதியை சேர்ந்த ஏழு வயது பெண் குழந்தையை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் அடித்து கொன்று விடுவேன் என சிறுமியை மிரட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி கடந்த 16 ஆம் தேதி பள்ளி முடிந்து வரும் போது அழுதுகொண்டே வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவிதா (பொ) கலியனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Updated On: 19 July 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?