/* */

கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை சீரமைக்கும் பணி தொடக்கம்

கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை ரூ.15 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை சீரமைக்கும் பணி தொடக்கம்
X
கொள்ளிடம் கரையில் பழுதடைந்த மதகினை சீரமைக்கும் பணி தொடங்கியது.

அரியலூர் மாவட்டம் தா.பழுர் ஒன்றியம்,தென்கச்சி பெருமாள்நத்தம்- மேலக்குடிகாடு கிராமத்தையொட்டியுள்ள கொள்ளிடம் ஆற்றின் இடது கரை மைல் 62/2-ல் உள்ள பாசன மதகு பழுடைந்துள்ளது. இதனை சீர்செய்து தருமாறு விவசாயிகள் தமிழகஅரசிற்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதனையடுத்து கொள்ளிடம் கரைப்பகுதியில் உள்ள பழுதடைந்த மதகினை 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க பொதுப்பணித்துறைக்கு தமிழகஅரசு நிதிஒதிக்கீடு செய்துள்ளது.

இச்சீரமைக்கும் பணியை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் உதவி பொறியாளர் மோகன்ராஜ், பணிமேற்பார்வையாளர் சரவணன், ஒப்பந்தக்காரர் பாலமுருகன், மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் என்.ஆர். இராமதுரை, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் த.நாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தவள்ளி ஆறுமுகம் கலந்துகொண்டனர்.

Updated On: 28 Sep 2021 12:40 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு