/* */

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரயலூர் மாவட்ம் சாத்தம்பாடி ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சாத்தாம்பாடி ஊராட்சிக்குட்பட்ட முத்துவாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரனின் இல்லத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விக்கிரமங்கலம் காவல்துறையின் சார்பில் மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன் கலந்துகொண்டு பெண்கள் தனியாக வீட்டில் இருக்கும் போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார். மேலும் குழந்தைகள் கடத்தலை எவ்வாறு தடுப்பது, குழந்தை தொழிலாளர் முறையை எவ்வாறு ஒழிப்பது, பாலியல் வன்கொடுமையை தடுப்பது, குழந்தை திருமணத்தை தடுத்தல் போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைத்து பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சாத்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் 20 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Nov 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  5. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  6. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  10. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு