/* */

ஜெயங்கொண்டம் அருகே யோகா பவுண்டேசன் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா

ஜெயங்கொண்டம் அருகே யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே யோகா பவுண்டேசன் சார்பில் சான்றிதழ் வழங்கும் விழா
X

ஜெயங்கொண்டம் அருகே யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பயிலும் 8 வயதுக்கு மேற்பட்ட 330 மாணவர்கள் மூன்று மாத பவுண்டேஷன் யோகா கோர்ஸ் பயிற்சி எடுத்திருந்தனர். பயிற்சி முடித்த அனைத்து மாணவர்களுக்கும் பரப்ரஹ்மம் இன்ஸ்டியூட் ஆஃப் ஸ்பிரிச்சுவல் - யோகா எஜுகேஷன் சார்பில் சான்றிதழ்களை மேனேஜிங் டைரக்டர் உஷா முத்துக்குமரன் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு பரப்ரஹ்மம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவா் முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.யோகா பயிற்றுனர்கள் துணை பேராசிரியை குமாரி, அமுதி,சந்திரமவுலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி முதல்வா் தனலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். செவிலியா் கல்லூரி முதல்வா் சுருதி நன்றி கூறினார்.

Updated On: 10 May 2022 2:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...