/* */

ஜெயங்கொண்டம் அருகே வெறி நாய் கடித்ததில் 3 ஆடுகள் பலி

ஜெயங்கொண்டம் அருகே வெறிநாய் கடித்ததில்3 ஆடுகள் இறந்தன.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே வெறி நாய் கடித்ததில் 3 ஆடுகள் பலி
X

ஜெயங்கொண்டம் அருகே வெறிநாய் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள அணைக்குடி கிராமத்தில் வெறி நாய் கடித்ததில் 3 ஆடுகள் பலி 4 ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியம் அணைக்குடி கிராமத்தில் உமாராணி என்பவர் சுமார் 30 க்கு மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ஆடுகளை வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து விட்டு தூங்கி விட்டனர். விடியற்காலை வேலையில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது அப்பகுதியில் உள்ள வெறி நாய் ஆட்டை கடித்து குதறி இருந்தது. ஆண்களை கண்டதும் வெறி நாய் ஓடிவிட்டது. இதில் 1 ஆட்டை முற்றிலும் குதறியதில் சம்பவ இடத்திலேயே இறந்தது.மேலும் நான்கு ஆடுகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அதேபோல் கடந்த வாரத்தில் 5 ஆடுகளை வெறி நாய்கள் கடித்தில் 3 ஆடுகள் உயிர் இழந்துள்ளன.இதை போன்ற ஆடுகள் இறப்பு தொடர் சம்பவமாக நடந்து வருவதால் வெறி நாய்களிடம் இருந்து ஆடுகளை காப்பாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை அளித்து வருகின்றனர்.

Updated On: 17 Jun 2021 8:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  3. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  4. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  5. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  6. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  7. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  8. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  9. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  10. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!