/* */

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரியலூரில் 94 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரியலூரில் 94 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரியலூரில் 94 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
X

அரியலூரில் உயர்நீதிமன்ற உத்தரவு படி ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.


அரியலூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, அகற்றப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (04.04.2022) அரியலூர் வட்டம், மேலத்தெரு புல எண் மற்றும் வகைப்பாடு.449-1, அரசு நிலையிட்டான் ஏரியில் 12.37.5 ஹெக்டேர் பரப்பும், புல எண் மற்றும் வகைப்பாடு..449-2 குறிஞ்சான் ஏரியில் 9.15.50 ஹெக்டர் பரப்பும் என மொத்தம் 21.53.0 ஹெக்டர் பரப்பளவில் உள்ள மொத்த ஆக்கிரமிப்பு வீடுகளின் எண்ணிக்கையான 124 வீடுகளில் இன்றைய தினம் 94 வீடுகள் அகற்றப்பட்டுள்ளது. இதன் மொத்தப்பரப்பு 2.42.00 ஹெக்டர் ஆகும்.

மேலும், மீதமுள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் நாளைய தினம் அகற்றப்படும். இவர்களில் 72 நபர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தேளூர், மண்ணூழியில் விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 4 April 2022 2:33 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து