/* */

அரியலூர் ஊர்க்காவல் படையினருக்கு புத்துணர்வு பயிற்சி முகாம்

அரியலூர்மாவட்ட ஊர்க்காவல்படையினருக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தலைமையில் ஒருநாள் புத்துணர்வு பயிற்சிமுகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அரியலூர் ஊர்க்காவல் படையினருக்கு புத்துணர்வு பயிற்சி முகாம்
X

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K. பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் ஊர்க்காவல் படையினருக்கு ஒருநாள் புத்துணர்வு பயிற்சி முகாம் ஹோட்டல் லயாவில் நடைபெற்றது.

புத்துணர்வு பயிற்சி முகாமில் அனைத்து ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர். சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிசுகளை வழங்கினார்.

இதில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திருமேனி, விஜயகுமார், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மணவாளன், ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம் உடன் இருந்தனர்.

Updated On: 24 Sep 2021 5:59 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்