/* */

டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : கலெக்டரிடம் மனு

அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் டாஸ்மாக் மதுபான விற்பானையாளர்கள் பாதுகாப்பு வழங்கக் கேட்டு மனு அளித்தனர்.

HIGHLIGHTS

டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : கலெக்டரிடம் மனு
X

அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் டாஸ்மாக் மது பான விற்பானையாளர்கள் மனு அளிக்க வந்த போது எடுத்தப்படம்

அரியலூர் மாவட்டத்தில் 54 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடையில் பணியாற்றும் விற்பனையாளர்கள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம்‌ மனுஅளித்தனர்.

மனுவில் காஞ்சிபுரம் மாவட்ட விற்பனையாளர் துளசிதாஸை படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இறந்த பணியாளர் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய்‌ உதவி தொகை மற்றும் வாரிசுக்கு அரசு வேலை, குழந்தைகளுக்கு கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும்.

அனைத்து மதுபான கடைகளிலும் விற்பனை தொகையினை நிர்வாகமே நேரடியாக வங்கி மூலம் வசூல் செய்து கொள்ள வேண்டும்.

காஞ்சிபுரம் துளசிதாஸிக்கு நடந்தது போல் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறாமல் எங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டகலெக்டரிடம் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் மனுஅளித்தனர்.

Updated On: 7 Oct 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?