/* */

நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

செந்துறையில், நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
X

செந்துறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது.


அரியலூர் மாவட்டம் செந்துறையில் நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ரத்தினவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் விஜய் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்கள் செல்லம்மாள், பரமேஸ்வரி ஆகியோர் பங்கேற்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர். தொகுதித் தலைவர் மைக்கேல், ஒன்றியத் தலைவர் கஞ்சமலை, ஒன்றியச் செயலாளர் முத்து, தொகுதி பொருளாளர் பாரி வள்ளல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 12 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  9. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  10. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!