/* */

கரைவெட்டி கிராமத்தில் அஞ்சலக கிளையை திறந்து வைத்த எம்எல்ஏ

கரைவெட்டி கிராமத்தில் அஞ்சலக கிளையை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

கரைவெட்டி கிராமத்தில் அஞ்சலக கிளையை திறந்து வைத்த எம்எல்ஏ
X

கரைவெட்டி கிராமத்தில் கிளை அஞ்சலகத்தை அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா திறந்துவைத்தார்.

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கரைவெட்டி கிராமத்தில் கிளை அஞ்சலகம் அமைக்க கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மத்தியஅரசு கிளைஅஞ்சல் நிலையம் அமைக்க உத்திரவிட்டது.

இன்று அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா கரைவெட்டி கிராமத்தில் கிளை அஞ்சல் நிலையத்தை திறந்து வைத்தார். மேலும் குத்துவிளக்கேற்றி அஞ்சலகத்தை தொடங்கிவைத்த எம்எல்ஏ சின்னப்பா சந்தாதாரர்களுக்கு அஞ்சலக கணக்கு புத்தகத்தை வழங்கியதோடு, பொதுமக்கள் அஞ்சலகத்தை உரியமுறையில் பயன்படுத்தி பலன் அடையுமாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் அஞ்சலக அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர், மற்றும் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 March 2022 7:44 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?