/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவி

ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமில் பயனாளிகளுக்கு நலஉதவிகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமினை பார்வையிட்டு, பயனாளிகளுக்கு சக்கர நாற்காலி மற்றும் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன் மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆ.பிரபாகரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Oct 2021 11:17 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!