/* */

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்

வஞ்சினபுரம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

HIGHLIGHTS

மின்னல் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்
X

மின்னல்தாக்கி உயிரிழந்த விவசாயி ரஜினி குடும்பத்துக்கு அமைச்சர் சிவசங்கர் ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.


செந்துறை அடுத்த வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (எ) தியாகராஜன்(45). இவர் கடந்த 25 ம் தேதி ஆடுகளை மேய்த்துகொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி அதேயிடத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், தியாகராஜன் வீட்டுக்கு நேற்று சென்ற மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.10,000 நிவாரணம் வழங்கினார்.

Updated On: 29 Nov 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  3. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  4. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  5. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  6. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  7. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  10. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...