/* */

அரியலூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டத்தில், இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்து 6 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

HIGHLIGHTS

அரியலூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் அண்ணா சிலை அருகே மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கைகளை கண்டித்தும், மத்திய பல்கலைக் கழகங்களின் நுழைவு தேர்வை ரத்து செய்ய கோரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூரில், அக்கட்சியின் ஒன்றியச் செயலாளர் அருணன், திருமானூரில் ஒன்றியச் செயலாளர் புனிதன், தா.பழூரில் ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணன், ஜெயங்கொண்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் இளவரசன், மீன்சுருட்டியில் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Updated On: 19 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது