/* */

அரியலூர் மாவட்டத்தில் 'நம்ம ஊரு சூப்பரு' சிறப்பு இயக்கம் துவக்கி வைப்பு

அரியலூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற சிறப்பு இயக்கத்தை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கம் துவக்கி வைப்பு
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நம்ம ஊரு சூப்பரு சிறப்பு இயக்கத்தை துவக்கி வைத்தார்.


அரியலூர் மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊரகம்) தொடர்பான "நம்ம ஊரு சூப்பரு" என்ற சிறப்பு இயக்கம் ஆகஸ்ட் 20, 2022 முதல் அக்டோபர் 02, 2022 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஆகஸ்ட் 20, 2022 முதல் செப்டம்பர் 02, 2022 வரை பொது இடங்கள் மற்றும் நிறுவனங்களில் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற உள்ளன.

இச்சிறப்பு இயக்கத்தின் முதல் நாளான ஆகஸ்ட் 20, 2022 அன்று திருமானூர் வட்டாரம் மஞ்சமேடு கிராம ஊராட்சியில் அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, தூய்மைப் பணிகள் இயக்கத்தை தொடங்கிவைத்தார்.

செப்டம்பர் 02, 2022 ஆம் தேதி வரை அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளன. இச்சிறப்பு இயக்கத்தில் பொதுமக்களும், தன்னார்வலர்களும் கலந்து கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 21 Aug 2022 6:29 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...