Begin typing your search above and press return to search.
ஜெயங்கொண்டத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
ஜெயங்கொண்டத்தில் பொதுமக்களிடம் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்புத்துறையினர் வழங்கினர்.
HIGHLIGHTS
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், எருத்துக்காரன்பட்டி பகுதிகளில் தீத்தடுப்பு குறித்து தீயணைப்புத்துறை அலுவலர்கள், வீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.