/* */

ஜெயங்கொண்டத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

ஜெயங்கொண்டத்தில் பொதுமக்களிடம் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்புத்துறையினர் வழங்கினர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டத்தில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்
X

ஜெயங்கொண்டத்தில் பொதுமக்களிடம் தீத்தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கிய தீயணைப்புத்துறையினர்.


அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையங்கள், கடைவீதிகள், எருத்துக்காரன்பட்டி பகுதிகளில் தீத்தடுப்பு குறித்து தீயணைப்புத்துறை அலுவலர்கள், வீரர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

Updated On: 15 April 2022 1:24 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்