/* */

தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3000 உயர்த்தி தர கோரி ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களுக்கு மாத பென்சன் ரூ.3000 உயர்த்தி தரக்கேரி சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3000 உயர்த்தி தர கோரி ஆர்ப்பாட்டம்
X

பென்சன் தொகையை உயர்த்தி வழங்க கோரி அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரியலூர் மாவட்ட சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார். தொழிலாளர்களுக்கு மாத பென்சன் ரூ.3000 உயர்த்தி தர வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதில் பென்சன் தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ அரியலூர் மாவட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் சிற்றம்பலம், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் சந்தானம், மற்றும் கட்டுமான சங்க தலைவர்கள் மெய்யப்பன், ஆதிலெட்சுமி, ஆரோக்கியநாதன் உள்ளிட்ட ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 5 July 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  3. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  4. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  5. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  7. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  8. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  10. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு