/* */

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்

குளத்து தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வந்த மக்கள் மீன்கள் செத்துமிதப்பதால் பயன்படுத்த முடியவில்லை எனகுற்றம் சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார்
X

அரியாகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்.

குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இராயம்புரம் கிராமத்தில், ஆனந்தவாடி சாலையில் அமைந்துள்ள அரியாகுளம். இந்த குளம் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன் மூலம் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த அரியாகுளத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. செத்த மீன்கள் மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குளத்து தண்ணீரை குடிக்க பயன்படுத்தி வந்த மக்கள் மீன்கள் செத்து மிதப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். செத்த மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 Jun 2021 10:26 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?