/* */

அரியலூர்: அண்ணா சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை

அரியலூரில், பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

அரியலூர்: அண்ணா சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை
X

அரியலூர் மாவட்ட திமுக சார்பில், பேருந்து நிலையம் முன்பு உள்ள அணணாவின் திருவுருவச்சிலைக்கு , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள் விழா, அரியலூர் மாவட்ட திமுக சார்பில் கொண்டாடப்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள அணணாவின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட திமுக செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, திமுக நகரச்செயலாளர் முருகேசன் மற்றும் திமுக, மதிமுக, கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதையடுத்து, அண்ணா சிலை அருகே, திமுக கொடிக்கம்பத்தில், அக்கட்சி கொடியை, அமைச்சர் சிவசங்கர் ஏற்றி வைத்தார்.

Updated On: 15 Sep 2021 5:19 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?