/* */

அரியலூர் மாவட்டத்தில் 27 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு

அரியலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்களிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட எஸ்பி.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் 27 தலைமை காவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு
X

அரியலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்களிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு எஸ்பி பெரோஸ்கான் வாழ்த்து தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டத்தில் தலைமைக் காவலர்களிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றவர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

தமிழக காவல் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்து 25 ஆண்டுகள் பணி புரிந்த காவல் ஆளிநர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு வழங்குமாறு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் சட்டம் & ஒழுங்கு, காவல் பிரிவு மற்றும் சிறப்பு பிரிவுகளில் பணிபுரிந்து 25 ஆண்டுகள் எவ்வித தண்டனை மற்றும் காவல்துறை ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படாத 27 தலைமை காவலர்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. பதவி உயர்வு பெற்றவர்களை இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பதவி உயர்வு பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும், அனைவரும் காவல் நிலையத்திற்குச் சென்று துரிதமாக புலன் விசாரணை மேற்கொண்டு வழக்குகளை உடனுக்குடன் தீர்வுகாண்டு சிறப்பாக பணிபுரிய பாராட்டுக்களை தெரிவித்தார்.

Updated On: 6 May 2022 1:03 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?