/* */

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் கைது
X

அரியலூர் அண்ணா சிலையருகே 8 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் ங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அரியலூர் அண்ணா சிலையருகே எட்டாவது நாளாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பழைய ஒய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட 7 ஆண்கள், 24 பெண்கள் உள்ளிட்ட 31 அரசு ஊழியர் சங்கத்தினரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதில் அனைத்து துறை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Feb 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’