Tamil News Online | சங்கரன்கோவில் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
சங்கரன்கோவில்
திசையன்விளை அருகே நோயுற்ற ஏழைப் பெண்ணுக்கு திமுக பிரமுகர் நிதியுதவி
திசையன்விளை அருகே நோயுற்ற ஏழைப் பெண்ணுக்கு தி.மு.க. பிரமுகர் வீனஸ் வீர அரசு நிதியுதவி வழங்கினார்.
சங்கரன்கோவில்
சமத்துவ மக்கள் கட்சியின் பொங்கல் விழாவில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு...
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோவில்பட்டி சமத்துவ மக்கள் கட்சி அலுவலத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கரன்கோவில்
திசையன்விளையில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்
திசையன்விளையில் பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளுக்கு ஊழியர்கள் சீல் வைத்தனர்.
சங்கரன்கோவில்
இயற்கை விவசாயம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி
வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் இயற்கை முறை விவசாயபணிகள் குறித்து செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
சங்கரன்கோவில்
பாபநாசம் வனச்சோதனை சாவடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: 43 பேர் கைது
பாபநாசம் வனச்சோதனை சாவடி முன்பு அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் உள்பட 43 பேரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் வீரமாமுனிவர் சித்த மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழா
சங்கரன்கோவில் வீரமாமுனிவர் சித்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள விண்மீன் இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில்
கலிங்கப்பட்டி உட்கோட்ட அளவிலான மின்சார சிக்கன விழா
கலிங்கப்பட்டி உட்கோட்ட அளவிலான மின்சார சிக்கன விழா நடைபெற்றது.
சங்கரன்கோவில்
கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி தலைவர்களுக்கு...
சங்கரன்கோவில் கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்திய ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
சங்கரன்கோவில்
மாநில மாற்றுத்திறனாளிகள் கைப்பந்துப் போட்டி: கோப்பையை வென்றது கோவை
அகஸ்தியர்பட்டியில் நடைபெற்ற மாநில மாற்றுத்திறனாளிகள் கைப்பந்து போட்டியில் கோவை அணி கோப்பையை வென்றது.
சங்கரன்கோவில்
புளியங்குடியில் போதையில் குடிமகன் கொலை: போலீசார் விசாரணை
தென்காசி அருகே புளியங்குடியில் போதையில் குடிமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் பாலீஷ் போடுவதாகக் கூறி நகை திருட்டு: பீகார் இளைஞர்...
சங்கரன்கோவிலில் பாலீஷ் போடுவதாகக் கூறி நகை திருட்டில் ஈடுபட்டதாக பீகார் இளைஞர் போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி சிறப்பு யாகம்: ஆயிரக்கணக்கானோர்...
சங்கரன்கோவிலில் உலக அமைதி வேண்டி மகாயோகம் சார்பில் நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.