You Searched For "#nellai"
தமிழ்நாடு
நெல்லை கல்குவாரி விபத்து: மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
திருநெல்வேலி
பஸ் கட்டண உயர்வு மக்களை பாதிக்கும்- நெல்லையில் ஓ.பன்னீர்செல்வம்...
பஸ் கட்டண உயர்வு மக்களை பாதிக்கும் என நெல்லையில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில் கூறினார்.
பாளையங்கோட்டை
நெல்லையில் வேளாண்துறையினரின் நெல் திருவிழா: சபாநாயகர் அப்பாவு...
நெல்லை மாவட்டத்தில் நெல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவுக்கு தெரிவித்தார்.
அம்பாசமுத்திரம்
நெல்லையில் நடந்த திருமண விழாவில் சசிகலா பற்றி ஓ.பி.எஸ். பரபரப்பு...
நெல்லையில் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஓ பன்னீர் செல்வம் சசிகலா பற்றி பரபரப்பு பேட்டி அளித்தார்.
பாளையங்கோட்டை
நெல்லையில் அனுமதியின்றி இயங்கிய உணவு பூங்காவுக்கு மாநகராட்சி...
நெல்லை மாநகரில் அனுமதியின்றி இயங்கி வந்த உணவு பூங்காவை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
பாளையங்கோட்டை
தமிழக அரசின் ஓராண்டை சிறப்பிக்கும் வகையில் 1000 மரக்கன்றுகள் நடும்...
தமிழக அரசின் ஓராண்டு சாதனையினை சிறப்பிக்கும் வகையில் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் நெல்லை மாநகராட்சி மேயர் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
திருநெல்வேலி
தச்சநல்லூர் நெல்லையப்பர் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தச்சநல்லூர் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தோ் திருவிழா வெகு விமரிசையாக
பாளையங்கோட்டை
நெல்லையில் ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை
நெல்லையில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: நெல்லை ஆட்சியர் ஆய்வு
பர்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதை ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் நெல்லையில் இடி மின்னலுடன் பலத்த...
அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கிய நிலையில் நெல்லை மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
பாளையங்கோட்டை
கோவில் விழாவிற்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
வண்ணார்பேட்டையில் பேராட்சி அம்மன் கோவில் கொடை விழாவில் சமுதாய பேனர் வைக்க போலீசார் அனுமதி மறுத்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
திருக்குறள் குறளோவியம் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர்...
மாநில அளிவல் நடைபெற்ற திருக்குறள் குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையினை ஆட்சியர் விஷ்ணு...