/* */

You Searched For "#chinnamanur"

தேனி

சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை

சின்னமனுாரில் முதியவர் இறப்பில் உள்ள மர்மம் குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னமனூர் முதியவர் இறப்பில் மர்மம் பற்றி  ஓடைப்பட்டி போலீஸ் விசாரணை
தேனி

சின்னமனூர் அருகே கோயில் இடிக்கப்படுவதை தடுத்த இந்து எழுச்சி முன்னணி

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே கோயில் இடிக்கப்படுவதை இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர்.

சின்னமனூர் அருகே கோயில் இடிக்கப்படுவதை தடுத்த  இந்து எழுச்சி முன்னணி
தேனி

விலை வீழ்ச்சியால் சின்னமனூரில் இலவசமாக வெங்காயம் அறுவடை செய்ய அனுமதி

வெங்காயம் விலை வீழ்ச்சியால் மனம் உடைந்த விவசாயி தனது தோட்டத்தில் விளைந்திருந்த வெங்காயத்தை இலவசமாக அறுத்துச் செல்ல அனுமதித்தார்.

விலை வீழ்ச்சியால் சின்னமனூரில் இலவசமாக வெங்காயம் அறுவடை செய்ய அனுமதி
தேனி

ஐ.பி.எஸ். அதிகாரி ஆகனுமா?: போலீஸ் ஸ்டேஷனிலேயே படிக்கலாம்

ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்.,தேர்வு மட்டுமல்ல. அத்தனை அரசு தேர்வுகளுக்கும் சின்னமனூர் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரி ஆகனுமா?:  போலீஸ் ஸ்டேஷனிலேயே படிக்கலாம்
தேனி

சின்னமனுார் அருகே சினிமா பாணியில் நாடகம் நடத்தி நகைகளை மீட்ட போலீசார்

சின்னமனுார் அருகே மார்க்கையன்கோட்டையில் திருடு போன நகைகளை போலீசார் சினிமா பாணியில் நாடகம் நடத்தி மீட்டனர்.

சின்னமனுார் அருகே சினிமா பாணியில் நாடகம் நடத்தி நகைகளை மீட்ட போலீசார்
போடிநாயக்கனூர்

உயிரை பறித்த அதிக வேகம்: சின்னமனூர் அருகே விபத்தில் 2 மாணவர்கள் பலி

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே நடைபெற்ற டூ வீலர் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் பலியாகினர்.

உயிரை பறித்த அதிக வேகம்: சின்னமனூர் அருகே   விபத்தில் 2 மாணவர்கள் பலி
தேனி

டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

மார்க்கையன்கோட்டை பேரூராட்சி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. கஞ்சா, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

டி.எஸ்.பி அதிரடி நடவடிக்கையால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது
தேனி

தேனி : மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

தேனி : சின்னமனூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், மருத்துவ முகாமும் நடைபெற்றது.

தேனி : மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன