/* */

சின்னமனூர் அருகே கோயில் இடிக்கப்படுவதை தடுத்த இந்து எழுச்சி முன்னணி

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே கோயில் இடிக்கப்படுவதை இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தினர்.

HIGHLIGHTS

சின்னமனூர் அருகே கோயில் இடிக்கப்படுவதை தடுத்த  இந்து எழுச்சி முன்னணி
X

சின்னமனுார் அருகே சீப்பாலக்கோட்டையில் கலெக்டர் முரளீதரன் கோயில் நிலத்தை ஆய்வு செய்தார்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீ சாத்தாவுராயன், ஸ்ரீ எர்ரம்மாள், ஸ்ரீ திம்மம்மாள் கோயில் உள்ளது. சிலர் கோயிலை பற்றி கோர்ட்டில் தவறான தகவல்களை அளித்து கோயிலை இடிக்க முயற்சி செய்தனர்.

நீதிமன்ற உத்தரவுப்படி தேனி கலெக்டர் முரளீதரன் கோயிலை ஆய்வு செய்தார். அப்போது இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் பங்கேற்று கலெக்டரிடம் கோயில் அமைப்பு, கோயில் வரலாறு, அமைந்துள்ள இடம், வழிபடும் மக்கள் பற்றிய விவரம், வழிபாட்டு முறைகள் குறித்து விளக்கினர். இவற்றை முழுமையாக ஆய்வு செய்த கலெக்டர் முரளீதரன் கோயில் இடிக்கப்படாது என உறுதி அளித்தார்.

Updated On: 6 May 2022 3:16 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!