You Searched For "#Erodedistrict"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 253.5 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு விவரம்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 24.0 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம்: நாளை பிளஸ்-2 தேர்வு 104 மையங்களில் நடக்கிறது
ஈரோடு மாவட்டத்தில் 104 மையங்களில் நாளை தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 24 ஆயிரத்து 909 மாணவ, மாணவிகள் எழுதுகின்றன.
ஈரோடு
அந்தியூர் அருகே அனுமதியின்றி செம்மண் கடத்தி வந்த டிப்பர் லாரி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உரிய அனுமதியின்றி செம்மண்ணை ஏற்றி வந்த டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு
அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் போட்டியின்றி தேர்வு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவராக பாண்டியம்மாள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று 2 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஈரோடு
பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞர்
பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞரின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
அந்தியூர்: வருவாய்த்துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, வருவாய்த்துறை அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 26.80 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று 'பூஜ்ஜியம்'
ஈரோடு மாவட்டத்தில், இன்று கொரோனா தொற்று பூஜ்ஜியம் நிலையை அடைந்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 36 ஆக உள்ளது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவின் வாய் சிதைவு
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு நாட்டு வெடிகுண்டை கடித்ததில் பசுமாட்டின் வாய் சிதைந்தது.