You Searched For "#coimbatore"
கோவை மாநகர்
கோவையில் பள்ளி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு
கோவையில் தனியார் பள்ளி பேருந்துகளில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கோவை மாநகர்
கோவையில் இளம் வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்
வழக்கு விவகாரத்தில் தன்னை பணி செய்ய விடாமல் மூத்த வழக்கறிஞர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி இளம் வழக்கறிஞர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.

கோவை மாநகர்
தமிழ்நாடு திருநாள்- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி
தமிழ்நாடு திருநாளையொட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மேட்டுப்பாளையம்
கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக
கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கோவை மாநகர்
சமூக நீதி தூய்மை பணியாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்
சமூக நீதி தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கோவை மாநகர்
கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழகம் வாழ்த்து
கோவை மாநகர கூடுதல் துணை ஆணையருக்கு சட்ட விழிப்புணர்வு கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

கிணத்துக்கடவு
மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்.. "நட்பூ" போற்றும் விழா..!
ஈகோவும், சுய கெளரவமும் இல்லாத பள்ளிக்காலம் என்றோ ஒருநாள், மலரும் நினைவுகளின் பொற்காலம். வாழ்வில் ஒரு முறை மட்டுமே வரும் வசந்தகாலம். அந்த காலத்திற்கு...

கோவை மாநகர்
கோவையில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி
1 ஆம் தேதி முதல் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

சிங்காநல்லூர்
கோவையில் அலுமினிய குண்டு கொடுத்து தங்க நகை என கூறி நூதன முறையில்
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ஆர்த்தி ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்தி வருபவர் சரவணன் மற்றும் இந்திராணி தம்பதி. இந்திராணி கடந்த 24.2.22 அன்று...

கிணத்துக்கடவு
கோவையில் கல்லூரி மாணவர்களின் அறைகளை குறி வைத்து செல்போன் திருட்டு
கல்லூரி மாணவர்களின் விடுதிக்குச் சென்று திறந்து இருக்கும் அறைகளுக்குள் புகுந்து செல்போன் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரிய வந்தது.

கோவை மாநகர்
கோவைக்கு வருகை புரிந்த பேரறிவாளனுக்கு உற்சாக வரவேற்பு
இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலைக்காகவும் போராடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

கோவை மாநகர்
கோவையில் ஓவிய கண்காட்சியை திறந்து வைத்த முதல்வர்
தமிழக அரசின் ஓராண்டு சாதனையின் ஓவிய கண்காட்சியை தமிழக முதலவர் ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
