/* */

செய்தியாளர்களுக்கு இ பதிவு அவசியமில்லை: டிஜிபி திரிபாதி அறிவிப்பு!

செய்தியாளர்களுக்கு இ பதிவு கட்டாயம் இல்லை என்று தமிழக டிஜிபி திரிபாரி அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

செய்தியாளர்களுக்கு இ பதிவு அவசியமில்லை: டிஜிபி திரிபாதி அறிவிப்பு!
X

டி.ஜி,பி. திரிபாதி

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போதும் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு சற்று கடுமையாக்கப்பட்டது.

அத்தியாவசிய கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். மாவட்டத்திற்கு உள்ளேயே ஒரு காவல் சரகத்தைவிட்டு மற்றொரு காவல் சரகம் சென்றாலும் இ பதிவு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

இதன்படி செய்தியாளர்கள், மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் வாகனங்களில் சென்றாலும் இ பதிவு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் செய்தியாளர்கள், அவர்களுடைய அலுவலக அடையாள அட்டை, தமிழக அரசின் அட்டை, பிளஸ் கிளப் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணம் செய்யலாம். இ பதிவு தேவையில்லை என்று குறிப்பிட்டார்.

Updated On: 21 May 2021 3:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  7. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  8. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  9. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு