/* */

விழிகள் தொடங்கி இதயம் தொடும் காதல்..! ஆதலினால் காதல் செய்வோம்..!

Heart Touching Love Quotes in Tamil-அன்பு உள்ள இடத்தில் மட்டுமே காதல் மலரும். அந்த காதல் மனதில் மட்டுமே இதயம் வாழும். அந்த இதயம் தொடும் வார்த்தைகள் எப்படி இருக்கும்..?

HIGHLIGHTS

விழிகள் தொடங்கி இதயம் தொடும் காதல்..! ஆதலினால் காதல் செய்வோம்..!
X

Heart Touching Love Quotes in Tamil-ஒரே ஒரு பார்வை ஒரு பெரிய கவியத்தையே படைத்திவிடும். அதைப்போலவே சில வார்த்தைகள் நம் இதயம் தொடும். அதுவும் காதல் வாக்கியங்கள் என்றால் இளசுகளுக்கு கசக்கவா செய்யும்? வாருங்கள்..உங்களுக்கான இதயம் தொடும் மேற்கோள்கள் இங்கு விதைத்துள்ளோம். அள்ளிக்கொள்ளுங்கள்.

  • உன்னோட ஈஸியா சண்ட போட தெரிஞ்ச எனக்கு உன்ன எப்படி சமாதானப் படுத்துவதுனு தெரியல...
  • காலம் நேரம் தெரியாமல் காதலிக்க வேண்டும் உன்னை மட்டும் என் வாழ்நாள் முழுவதும்...
  • விரும்பிய ஒருவருடன் வாழத்தான் திருமணம் அவசியம், விரும்பியவருக்குள் வாழ அழகான காதல் போதும்.!
  • பிடித்த இதயத்தை அணைத்து உறங்குபவர்களை விட.. பிடித்த இதயத்தை நினைத்து தலையணையை அணைத்து உறங்குபவர்களே அதிகம்..!
  • உரிமையுள்ள பெண்ணிடம் அனுமதி வேண்டி நிற்கும் ஆண்மை என்றும் பேரழகு தான்...!

  • என் காதல் காற்று போன்றது. உன் கைகளால் பிடித்துவிட முடியாது, நீ உணரத்தான் முடியும்..!
  • பிடித்தவர்களை தக்க வைத்துக் கொள்ள நிறைய செலவழியுங்கள், ஆமாம். பணத்தை அல்ல நேரத்தை...!
  • தேடித் தேடி கிடைத்த நல்ல உள்ளமும் நீதான்... இனி தேடினாலும் கிடைக்காத நல்ல உறவும் நீதானடி...
  • இதுவரை எதையும் எதிர் பார்த்தது இல்லை, என் இதயம்.. இப்போது தினமும் எதிர் பார்க்கிறது உன் அன்பை மட்டுமே...
  • தேடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி..! அதில் அழகு இல்லாமல் இருக்கலாம், ஆனால் அன்பு நிச்சயம் இருக்கும்..!
  • என் காதலை மட்டும் நீ சுமந்தால் போதும், உன்னை என்றும் நான் சுமப்பேன், உன் தாயைப் போல் ...
  • என் காதலுக்கு கர்வம் இல்லை. என்றுமே அது உன் காலடியில் தான்...
  • பழகப் பழக பாலும் புளிக்கும் என்றாலும், ஏனோ மரணம் வரை புளிக்காத ஒரு சுவையாக "முத்தங்கள்" இருக்கின்றன...!
  • பிடித்தவருடன் வாழும் வாழ்க்கையை விடவா சொர்க்கம் அழகாய் இருந்து விடப் போகிறது..?!!
  • நீ இல்லாத நேரங்களிலும் சொல்லாத வார்த்தைகளிலும் பல நூறு கவிதைகளை படைத்தேன்..! வார்த்தைகளால் அல்ல என் கனவுகளில் ..!
  • விரும்பியது "தகரம்" என்றால், அருகில் "வைரமே" இருந்தாலும் மனம் ஏற்காது...!
  • இமைக்கும் என் கண்கள் உன்னை பார்க்காமல் இருக்கலாம்.. ஆனால் துடிக்கும் என் இதயம் உன்னை நினைக்காமல் இருப்பதில்லை..!
  • நமக்கானது என்று படைக்கப்பட்டு இருந்தால் அது நம்மை விட்டு சிறிது காலம் தள்ளிப் போகுமே தவிர, நமக்கு கிடைக்காமல் போகாது..!
  • நேசித்தவர்கள் நமக்கு சொந்தம் இல்லை என்றாலும், நேசித்தவர்களின் நினைவுகள் என்றுமே நமக்கு சொந்தம்தான்..!
  • காத்திருக்கிறேன், உன்னுடன் பேசும் அந்த ஒரு சில அன்பான நிமிடங்களுக்காக..
  • உரிமையே இல்லாத இடத்தில் உரிமைக்காக போராடுகிறேன்.. நீ எனதில்லை என்பதை மறந்து... உன்மேல் நான் கொண்ட அன்பின் காரணமாக...!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 1 April 2024 10:18 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!