/* */

காவலரிடம் இருந்து துப்பாக்கியை பறித்துக் கொண்டு தீவிரவாதி ஓட்டம்

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவி காவல் ஆய்வாளரின் துப்பாக்கியுடன் தீவிரவாதி தப்பியோடியதை தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை

HIGHLIGHTS

காவலரிடம் இருந்து  துப்பாக்கியை பறித்துக் கொண்டு  தீவிரவாதி ஓட்டம்
X

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினரின் ஆயுதத்தை பயங்கரவாதிகள் பறித்துச் சென்றதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள பெல்லோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உதவி காவல் ஆய்வாரின் துப்பாக்கியுடன் பயங்கரவாதி ஒருவர் தப்பியோடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அதிகாரி அப்பகுதியில் சிஆர்பிஎஃப் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த உடனேயே, ஆயுதம் பறித்தவனைக் கண்டுபிடிக்க காவல்துறை, ராணுவம் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கூட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது

Updated On: 1 Jan 2023 11:10 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு